THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

டேவிட்டும் கோலியாத்தும்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
என் சரித்திரம்
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும்
கிழிபடும் காவி அரசியல்
ஜனனப் பிரபந்த ஜோதிடம்
தொடுவானம் தேடி
தொண்டா துவேஷமா?
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள்
எனப்படுவது
குடும்பமும் அரசியலும்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 8) ராஜீவ் - ராவ் காலம்
வாணியைச் சரணடைந்தேன்
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
சின்னு முதல் சின்னு வரை
பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
இனிக்கும் இளமை
உலகைப் புரட்டும் நெம்புகோல்
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
நரிக்குறவர் இனவரைவியல்
பார்ப்பனத் தந்திரங்கள்
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்
வாழ்வியல் கையேடு - எபிக்டிடெஸ்
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
யாம் சில அரிசி வேண்டினோம்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
இந்திய நாத்திகம்
தீர்ப்பு?
மகாத்மா காந்தி
மனுசங்க
அசோகமித்திரனை வாசித்தல்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
சடங்கான சடங்குகள்
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
உப்புவேலி
ராமாயணம் எத்தனை ராமாயணம்
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
நேற்றின் நினைவுகள்
யக்ஞம்
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு
விரட்டுவோம் வறுமையை
லாவண்யா
மன்னர்களும் மனு தருமமும்
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கந்தரலங்காரம் மூலமும் உரையும்
விபரீத ராஜ யோகம்
உனது வானம் எனது ஜன்னல்
மீசை வரைந்த புகைப்படம்
தீண்டாமையை ஒழித்தது யார்?
உண்மை விளக்கம் (உரை நூல்)
பதிற்றுப்பத்து
உலகின் கடைசி மனிதன்
மாஸ்டர் ஷாட் - 2
மறுபடியும் கணேஷ்
நாளைக்கும் வரும் கிளிகள்
நாஞ்சில் நாட்டு உணவு
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
ந்யூமராலஜீ
தமிழ் கவிதையியல்
உதயதாரகை
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
சித்தர் களஞ்சியம்
அனலில் வேகும் நகரம்
சூடு... சொரணை...சுயமரியாதை...
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி 
Reviews
There are no reviews yet.