இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

மிளிர்மன எழில் மதி
மூப்பர்
இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்
பனைமரச் சாலை
மீண்டும் ஒரு தொடக்கம்
பாரதியாரின் பகவத் கீதை
மனசே மனசே
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
மறுப்புக்கு மறுப்பு
தாத்தா சொன்ன கதைகள்
தேர்ந்தெடுத்த கதைகள்
வனவாசி
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)
திருப்பாவையும் திருவெம்பாவையும்
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மநு தர்ம சாஸ்திரம்
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு (Humankind: A Hopeful History - Tamil)
கனவுகள்
திருக்குறள் - புதிய உரை
செல்லாத பணம்
வாக்குமூலம்
ஞானமலர்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
சிந்து சமவெளி சவால்
மனசே... மனசே...
நன்றி சொல்லிப் பழகுவோம்!
புயலிலே ஒரு தோணி
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
மால்கம் X: என் வாழ்க்கை
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
எம்.சி.ராசா
வாழ்க்கை வழிகள்
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
நண்பனின் தந்தை
சினிமா - காலத்தில் செதுக்கிய கலை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
தீ பரவட்டும்
தப்புத் தாளங்கள்
மண்டியிடுங்கள் தந்தையே
அவர்கள் அவர்களே
நேற்று இன்று நாளை
காக்கா கொத்திய காயம்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் -1)
கார்மெலின்
நொறுங்கிய குடியரசு
வண்ணக்கழுத்து
மயிலிறகு குட்டி போட்டது
பாபாசாகிப் அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
குடியேற்றம்
அடியும் முடியும்
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
நீங்களும் கோர்டில் வாதடலாம்
உலகின் நாக்கு
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
யாரோ சொன்னாங்க
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
கள்ளோ? காவியமோ?
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
இளைய சமுதாயம் எழுகவே
செல்வம் சேர்க்கும் வழிகள்
வசந்த மனோஹரி
புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 பாகங்கள்)
வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்
எம்.ஆர். ராதா : காலத்தின் கலைஞன்
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் 


Reviews
There are no reviews yet.