இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
அனைத்தும் / General
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5

இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்
பார்வேட்டை
மரக்கறி
பகிரங்கக் கடிதங்கள்
அப்பா
தெளிச்சேரி திருக்கோயில்
ஜே.ஜே: சில குறிப்புகள்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
உரியவளே இவள் திருமகளே...
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
சிவபுராணம்
எட்ட இயலும் இலக்குகள்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
மக்களின் அரசமைப்பு சட்டம்
தேவ லீலைகள்
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
மத்தி
நாவலும் வாசிப்பும்
ஏன்?...எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடையும், விளக்கமும்..
ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்
ஐந்து வருட மௌனம்
வகுப்புரிமை போராட்டம்
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
மீண்டும் ஒரு தொடக்கம்
வணக்கம்
மகாபாரதம் - வியாசர்
நா.முத்துக்குமார் கவிதைகள்
மயக்கும் மது
உன்னை அறிந்தால்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
சின்னு முதல் சின்னு வரை
உயிர்த் தேன்
படுகளக் காதை
யாரோ சொன்னாங்க
மூப்பர்
நகரத்திணை
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
Dravidian Maya - Volume 1
திருக்குறளும் பரிமேலழகரும்
வடசென்னைக்காரி
நாங்கள் அவர்கள்
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
உலகின் நாக்கு
நன்றி சொல்லிப் பழகுவோம்!
கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20
மனத்தில் உறுதி வேண்டும்
இசையே! உயிரே!
நொறுங்கிய குடியரசு
பாரதியாரின் பகவத் கீதை
மானம் மானுடம் பெரியார்
மானசரோவர்
தொல்காப்பியம் விளக்கவுரை
ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)
மிளகாய் குண்டுகள்
மார்த்தாண்ட வர்ம்மா
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
எனக்கு நிலா வேண்டும்
குறள் 100 மொழி 100
மறுப்புக்கு மறுப்பு
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்
புயலிலே ஒரு தோணி
எம்.சி.ராசா
சிங்கார வேலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
எதுவாக இருக்கும்?
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
முதல் காதல்
பஞ்சமி நில உரிமை
திராவிடர் இயக்கம்: நோக்கம் - தாக்கம் - தேக்கம்
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி? 


Reviews
There are no reviews yet.