இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5

நொறுங்கிய குடியரசு
இடக்கை
இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
மூப்பர்
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்
வன்னியர் புராணம் (மூலமும் - உரையும்)
இசையே! உயிரே!
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
மீண்டும் ஒரு தொடக்கம்
புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 பாகங்கள்)
மத்தி
தேர்ந்தெடுத்த கதைகள்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
வசந்த மனோஹரி
பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும்
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
வனம் திரும்புதல்
தேய்புரி பழங்கயிறு
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன்
முல்லா கதைகள்
தாத்தா சொன்ன கதைகள் 


Reviews
There are no reviews yet.