இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5

தாத்தா சொன்ன கதைகள்
யானைக்கனவு
தாமுவின் எளிய டிபன் வகைகள்
யாரோ சொன்னாங்க
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திருக்குறள் - புதிய உரை
வாக்குமூலம்
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை
மனசே மனசே
தமிழ் நவீனமயமாக்கம்
மந்திரமும் சடங்குகளும்
ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
கண்ணாடிக் குமிழ்கள்
வடு
தமிழ் மண்ணே வணக்கம்
சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
தொலைவில் உணர்தல்
குடுமி பற்றிய சிந்தனைகள்
கண்ணகி தொன்மம்
நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்
தொல்தமிழர் திருமணமுறைகள்
பஞ்சமி நில உரிமை
வணக்கம்
நண்பனின் தந்தை
பெண் ஏன் அடிமையானாள்?
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)
மீண்டும் ஒரு தொடக்கம்
மறுப்புக்கு மறுப்பு
மக்களின் அரசமைப்பு சட்டம்
கார்மெலின்
மரக்கறி
தெளிச்சேரி திருக்கோயில்
மயானத்தில் நிற்கும் மரம்
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
மனமும் மனிதனும்
வனவாசி
மூமின்
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
மந்திரப் பழத்தோட்டம்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் - 2)
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி?
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
நாங்கள் அவர்கள் 


Reviews
There are no reviews yet.