Unnai Arindhal ulagai nee aalalaam
உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தை எளிதில் நீங்கள் அடைவதற்கு இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிகள் ஏராளம். உங்களை சொல்ல வைப்போம். சொன்னதைச் செய்ய வைப்போம். அதற்குரிய வழிகளைச் சாறு பிழிவது போல் பிழிந்து இங்கே கொடுத்திருக்கிறோம். உங்களது வேலை:& அந்த நடைமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டியதுதான். செய்து பார்த்தேன் எந்தவித மாற்றமும் தெரியவில்லையே என்று நீங்கள் சொன்னால் இரண்டு விசயங்கள்:& அதில் உண்மையாக நடந்து இருக்கலாம். அவை: 1.நாங்கள் சொன்னதை நீங்கள் செய்து பார்க்கவே இல்லை. அல்லது 2.நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை.

பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 4)
மரபும் புதுமையும் பித்தமும்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
நாட்டுப்புற கலைகள்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
நவபாஷாணன்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
சப்தங்கள்
அறமும் அரசியலும்
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
கிராமத்து பழமொழிகள்
சக்கிலியர் வரலாறு
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
புனிதாவின் பொய்கள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
சாவுக்கே சவால்
கிருமிகள் உலகில் மனிதர்கள்
பொன் மகள் வந்தாள்
கனவைத் துரத்தும் கலைஞன்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
பிஜேபி ஒரு பேரபாயம்
சமஸ்கிருத ஆதிக்கம்
மத்தவிலாசப் பிரகசனம்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
சிவ ஸ்தலங்கள் 108
அகம்
உலகிற்கு சீனா ஏன் தேவை
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
புனைவும் நினைவும்
மேடையில் பேச வேண்டுமா?
கிரா என்றொரு கீதாரி
சந்திரகிரி ஆற்றங்கரையில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
காலங்களில் அது வசந்தம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
'ஷ்' இன் ஒலி 
Reviews
There are no reviews yet.