Vairankal
கல்கியில் தொடராக வந்த ‘வைரங்கள்’ சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிõரதமம் சட்டென்று சூழல் மாறிப்போகிறது. அங்கே எளிமையாக டீக்கடை நடத்தி வரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லதமல் ஓர் அநாதைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது.

69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
1000 கடல் மைல்
1975
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
One Hundred Sangam - Love Poems
2400 + Chemistry Quiz
Quiz on Computer & I.T.
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
RSS ஓர் அறிமுகம்
21 ம் விளிம்பு 
Reviews
There are no reviews yet.