YAAKAI
-குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா? காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் உச்சத்தையும் மனம் இழக்கும் அமைதியையும் இரு முனைகளாகக் கொண்டு நாவல் விரிவடைகிறது. துறவறத்தின் மாயநிலைகளை இந்த நாவல் தன் பாத்திரங்கனூடே நிகழ்த்திக்காட்டுகிறது. குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள விரும்பும் இளைஞனின் அகப்போராட்டத்தை, அன்றாட இன்னல்களை, சிக்கல்களை, நிலையின்மையால் உருவாகும் தடுமாற்றங்களை, போதாமைகளை மறைத்து வாழும் சிறுமைகளை, அவமானங்களை நாவல் விவரிக்கிறது.

கர்மவீரர் காமராஜ்: வாழ்வும் தியாகமும்!
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
கரிசல் காட்டுக் கடுதாசி
இஸ்தான்புல்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
மீறல்
Hello, Mister Postman
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பிடி சாம்பல்
ரப்பர்
உலகை ஆளும் மந்திரம்
அற்புதமான களஞ்சியம்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
ஈரம் கசிந்த நிலம்
தங்கர்பச்சான் கதைகள்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
ஆயன்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
கருத்தாயுதம்
நவபாஷாணன்
ஈராக் - நேற்றும் இன்றும்
ஈரோடும் காஞ்சியும்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
தடம் பதித்த தாரகைகள் 


Reviews
There are no reviews yet.