அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்றுமே எழுதி முடிக்கமுடியாத அந்தப் பெரிய கதையான ‘வாழ்வின்’ பக்கங்களை நமக்குப் புரட்டிக் காட்டுகிறார். முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாத அக்கதையினை நாம் பகுதிபகுதியாக வாசித்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு தருணத்தில் அது நம்மைப் பற்றிய கதையாக மாறிவிடுவதும் அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் இயல்பாக நடந்தேறுகிறது. அசோகமித்திரன் செகந்தராபாத்தில் பிறந்து வளர்ந்து சென்னையில் வாழ்ந்துவருபவர். எண்பதுக்கும் அதிகமான வயதுடையவர். அவரது அனுபவங்களாக மட்டும் சுருங்கிவிடாமல், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக நீளும் ஒரு காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைக் குறிப்புணர்த்தும் புனைவுகளாகவும் விரிவுகாட்டி நிற்கின்றன என்பதே இக்கதைகளின் சிறப்பு.

அகிலா (சமூக நாவல்)
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
கொங்குத் தமிழக வரலாறு
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
குடியாட்சிக் கோமான்
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 2
அறிவுரைக் கொத்து
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
குமாஸ்தாவின் பெண்
திருக்குறள் - புதிய உரை
நான் நானல்ல
பார்த்திபன் கனவு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
ஆதாம் - ஏவாள்
தூது நீ சொல்லிவாராய்..
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
வானவில்லின் எட்டாவது நிறம்
16 கதையினிலே
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
இளைஞர்க்கான இன்றமிழ்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
அப்போதே சொன்னேன்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
கடைசிக் களவு
உலக இலக்கியங்கள் 


Reviews
There are no reviews yet.