Ariyapadatha Thamizhagam
வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் ‘வலிமை’ இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இது சில முற்போக்காளர்கள் கருதுவதுபோலப் ‘பழமை பாராட்டுதல்’ அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான். இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் சிந்திப்பதற்குரிய சில களங்களை நோக்கிக் கை காட்டுகின்றன. இன்று படைப்பு உணர்வைவிட ‘விற்பனை உணர்வே’ சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றது. கல்விச் சந்தையும் தாலிச் சந்தையும் அழுகி நாற்றமெடுக்கின்றன. தனது ‘விஞ்ஞானக் கண்ணால்’ திரைப்படத்துறை கிராமத்தின் மென்மையான அசைவுகளை விலைப் பொருளாக்குகிறது. மறுபுறமாக நுகர்வியம் என்னும் வாங்கும் உணர்வைத் தகவல் தொடர்புச் சாதனங்கள் தினந்தோறும் கண்காணித்து வளர்க்கின்றன. உண்மையில் எக்காலத்தும் மனிதன் வாங்கவும் விற்கவும். பிறந்தவனல்லன்; ஆக்கவும் கற்கவும் கல்விக்கு ஊடாக நுகரவும் பிறந்தவன். கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்கள்தாம். என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும் என் தேடல் மனிதனை நோக்கியே.
– தொ.பரமசிவன்

சேரமன்னர் வரலாறு
இளைஞர்க்கான இன்றமிழ்
குடியாட்சிக் கோமான்
ஈஸ்ட்மென் நிற நிழல்கள் (விவேக்-ரூபலா – வரிசை 9)
தூது நீ சொல்லிவாராய்..
வானவில்லின் எட்டாவது நிறம்
வில்லி பாரதம் (பாகம் - 5)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
நாகநாட்டரசி குமுதவல்லி
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
கலை இலக்கியம்
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
தமிழ் நாவலர் சரிதை
சூரியன் மேற்கே உதிக்கிறான்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
சிலப்பதிகாரச் சுருக்கம்
காகிதப்பூ தேன்
விக்கிரமாதித்தன் கதைகள்
திட்டமிட்ட திருப்பம்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
வில்லி பாரதம் (பாகம் - 3)
புறநானூறு (இரண்டாம் பாகம்)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
நபி பெருமானார் வரலாறு
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
நாயக்க மாதேவிகள்
புதியதோர் உலகம் செய்வோம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
வெற்றித் திருநகர்
பெரியார் ஒரு சரித்திரம்
கோகிலாம்பாள் கடிதங்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
இலக்கிய வரலாறு
தென்னங்கீற்று (சமூக நாவல்)
யோகநித்திரை அல்லது அறிதுயில்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
குற்றாலக் குறிஞ்சி
வில்லி பாரதம் (பாகம் - 1)
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
பிற்காலச் சோழர் வரலாறு
இரும்பு பட்டாம் பூச்சிகள்
உலக இலக்கியங்கள்
திண்ணை வைத்த வீடு
தமிழர் மதம்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
இரவல் சொர்க்கம்
வேங்கை வனம் (வரலாற்று நாவல்)
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
தொல்காப்பியப் பூங்கா
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
கனவு மெய்ப்பட வேண்டும் 


Reviews
There are no reviews yet.