பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
அரசியல் / Political
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

உடையார் (ஆறு பாகங்களுடன்)
100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
அமுதக்கனி
அத்திமலைத் தேவன் (பாகம் 2)
1975
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
Caste and Religion
அபிதா
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
அஞ்சா நெஞ்சன்
Hello, Mister Postman
நால்வர் தேவாரம்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
எங்கே உன் கடவுள்?
2400 + Chemistry Quiz
நெஞ்சம் மறப்பதில்லை
அற்புதமான களஞ்சியம்
வியப்பூட்டும் விண்வெளி
திருக்குறள் கலைஞர் உரை
அழியாச்சொல்
நுழை
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
முறைப்பெண்
பாணர் வகையறா
ததாகம்