பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி - 11
ரசவாதி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
நினைவுப்பாதை
யோகநித்திரை அல்லது அறிதுயில்
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
புறப்பாடு
தமிழ்நாட்டில் காந்தி
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
புருஷவதம்
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
காலந்தோறும் பெண்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
திருக்குறள் பரிமேலழகர் உரை
மனம் உருகிடுதே தங்கமே!
திரையும் வாழ்வும்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
நினைவுப் பாதை
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
பள்ளிக்கூடத் தேர்தல்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
நீண்ட காத்திருப்பு
இருட்டு எனக்குப் பிடிக்கும்
மதமும் மூடநம்பிக்கையும்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
மாதவனின் அடிச்சுவட்டில்...
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
மௌனி படைப்புகள்
புத்தர்
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
நீலக் கடல்
அரேபியப் பெண்களின் கதைகள்
கலை காணும் வழிகள்
அம்பேதகர் காட்டிய வழி
ஒற்றைச் சிறகு ஒவியா
சாத்தன் கதைகள்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
ஜாதி ஒழிப்புப் புரட்சி
கற்பனைகளால் நிறந்த துளை
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
பொது அறிவுத் தகவல்கள்
யுகத்தின் முடிவில்
நித்ய கன்னி
அணுசக்தி அரசியல்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
அபிமானி சிறுகதைகள்
நாளும் ஒரு நாலாயிரம்
குதர்க்கம்
சோலைமலை இளவரசி
8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள்
சைவ இலக்கிய வரலாறு
அடைக்கும் தாழ்
கடலும் மகனும்
இருள் இனிது ஒளி இனிது
கருமிளகுக் கொடி
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
சிறுகோட்டுப் பெரும்பழம்
புத்ர
16 கதையினிலே
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
ராஜ திலகம்
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
அந்தரங்கம்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
பாரதியார் கவிதைகள்
ஔரங்கசீப்
சில்மிஷ யோகா
கவிதை நயம்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
வெற்றிக்கு சில புத்தகங்கள் - பாகம் 4
சத்திய சோதனை
பண்பாட்டு அசைவுகள்
எழுதாக் கிளவி
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
பெரியார் கருவூலம்
சட்டைக்காரி
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
வலசைப் பறவை
பணத்தோட்டம்
பருவம்
பருந்து