Ainthu Vilakkukalin Kathai
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.

மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
பொங்கி வரும் புது வெள்ளம்
திருக்குறள் - THIRUKKURAL
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
வேங்கை வனம் (வரலாற்று நாவல்)
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
ஆதாம் - ஏவாள்
பொற்காலப் பூம்பாவை
நாயக்க மாதேவிகள்
இலக்கிய வரலாறு
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
திருக்குறள் கலைஞர் உரை
வில்லி பாரதம் (பாகம் - 4)
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
இரும்பு பட்டாம் பூச்சிகள்
திரையெங்கும் முகங்கள்
திருக்குறள் ஆராய்ச்சி 


Reviews
There are no reviews yet.