Ainthu Vilakkukalin Kathai
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.

மத்தவிலாசப் பிரகசனம்
பிரபல கொலை வழக்குகள்
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
கோபத்தைப் பொய்யாக்குவோம்!
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-12)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-10)
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?
குடிஅரசு கலம்பகம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)
மதவெறியும் மாட்டுக்கறியும்
கீதையின் மறுபக்கம்
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
சக்தி வழிபாடு
ஆர். எஸ். எஸ் (இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்)
மகாபாரத ஆராய்ச்சி
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
மனுநீதி போதிப்பது என்ன?
சாதியை அழித்தொழித்தல்
கி. வீரமணி பதில்கள்
பனைமரமே! பனைமரமே!
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும் 


Reviews
There are no reviews yet.