Ainthu Vilakkukalin Kathai
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.

உதயபானு
மஹத் சத்தியாகிரகம்
தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
வழி வழி பாரதி
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
அந்தரமீன்
மணல்
அம்பேத்கர் காட்டிய வழி
இராமாயண ரகசியம்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
ஒளி ஓவியம்
பாணர் வகையறா
தமிழரின் உருவ வழிபாடு
மௌனி படைப்புகள்
ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
அண்ணன்மார் சுவாமி கதை
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
உணவே மருந்து 


Reviews
There are no reviews yet.