ஒளியில் எழுதுதல்
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவது போல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

எனதருமை டால்ஸ்டாய்
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
திருக்குறள் - புதிய உரை
பாரதியார் கவிதைகள்
திருக்குறள் பரிமேலழகர் உரை
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
திருக்குறள் கலைஞர் உரை
இதுதான் ராமராஜ்யம்
பாரதியார் பகவத் கீதை
செம்மொழியே; எம் செந்தமிழே!
திண்ணை வைத்த வீடு
திருக்குறள் ஆராய்ச்சி
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
பிற்காலச் சோழர் வரலாறு
புருஷவதம்
இரயில் புன்னகை
உடையார் (ஆறு பாகங்களுடன்)
ஒரு பிரயாணம் ஒரு கொலை
அப்ஸரா 
Reviews
There are no reviews yet.