ஒளியில் எழுதுதல்
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவது போல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
அமிர்தம் என்றால் விஷம்
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
வில்லி பாரதம் (பாகம் - 3)
கொங்குத் தமிழக வரலாறு
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
அப்போதே சொன்னேன்
குமாஸ்தாவின் பெண்
கிருஷ்ணதேவ ராயர்
ராஜ ராகம்
இரவல் சொர்க்கம்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
குடியாட்சிக் கோமான்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
வில்லி பாரதம் (பாகம் - 1)
பொன்னர் - சங்கர்
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
காமஞ்சரி
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
புறநானூறு (முதல் பாகம்) 
Reviews
There are no reviews yet.