சோவியத் யூனியனால் ஆப்கனிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட தருணத்தில், அழுத்தம் தாங்காமல் போர்க்கொடி உயர்த்திய ஆப்கன் இயக்கங்கள் பல. காலப்போக்கில் அவை வெவ்வேறு மூலைகளில் தெறித்து விழுந்து காணாமல் போய்விட்டன. உயிரோட்டத்துடனும் உத்வேகத்துடனும் இன்று வரை இயக்கிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம், தாலிபன்.
தொடக்க காலத்தில் ஒரு போராளி இயக்கமாகத்தான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது தாலிபன். அந்நியர்களை அகற்றி ஆட்சியைப் பிடிப்போம் என்பதுதான் அவர்களுடைய கனவு. தக்க பருவத்தில் விதைக்கப்பட்டு ஒழுங்காக எருவிட்டு,நீரூற்றி வளர்க்கப்பட்ட கனவு.
கனவை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும்? பணம். ஆயுதம். ஆதரவு. கவலை வேண்டாம் எல்லாம் தருகிறோம் வேலையை ஆரம்பியுங்கள் என்று கொம்பு சீவியது பாகிஸ்தான். கொம்பில் எண்ணெய் தடவிவிட்டது அமெரிக்கா.
ஆப்கனிஸ்தானை மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகையும் அதிர வைக்கும் தடாலடி ஆட்டங்களை ஆரம்பித்து வைத்தது தாலிபன். தாலிபனின் பதைபதைக்க வைக்கும் நடவடிக்கைகளை ஆப்கனிஸ்தான் வரலாறோடு குழைத்து,மிரட்டல் மொழியில் விவரித்துச் சொல்கிறார் பா. ராகவன்.

நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
வீடில்லாப் புத்தகங்கள்
குழந்தை வளர்ப்பு சுகமான சுமை
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
சங்கத் தமிழ்
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
நரிக்குறவர் இனவரைவியல்
சிறுகதை எழுதுவது எப்படி?
நாட்டுப்புற கலைகள்
பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை!
காமஞ்சரி
இந்து தேசியம்
விடுதலை இயக்கத்தில் தமிழகம்
வந்தாரங்குடியான்
பஷீரின் ‘எடியே’
ஆபத்தில் கூட்டாட்சி
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
மாணவத் தோழர்களுக்கு...
அகல்விளக்கு
சிறிய இறகுகளின் திசைகள்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
கற்பனைகளால் நிறந்த துளை
லீலை
கூத்த நூல்
உன் கையில் நீர்த்திவலை
உயர்ந்த உணவு
அடைக்கும் தாழ்
ஜெயகாந்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
பயணம் (உலகச் சிறுகதைகள்)
காமராஜரும் கண்ணதாசனும்
விடுதி
வானில் விழுந்த கோடுகள்
வாப்பாவின் மூச்சு
மரி என்கிற ஆட்டுக்குட்டி
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
கடுவழித்துணை
பெரியார் ஒரு சரித்திரம்
கூடுசாலை
மேய்ப்பர்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
முனைப்பு
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-3)
திராவிடரின் இந்தியா
கவிதையும் மரணமும்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
குற்றப் பரம்பரை
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
கவிதா
ராஜ பேரிகை
தத்துவத்தின் வறுமை
நீங்களும் கோர்டில் வாதடலாம்
சுடர்களின் மது
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
உனது வானம் எனது ஜன்னல்
சுகவாசிகள்
காகிதப்பூ தேன்
கோமகனின் 'தனிக்கதை'
என்னைத் திற எண்ணம் அழகாகும்
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
அத்திமலைத் தேவன் (பாகம் 3)
சோதிட ரகசியங்கள்
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
திருக்குறளும் பரிமேலழகரும்
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
உயரப் பறத்தல்
மண்ணில் உப்பானவர்கள்
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர் 
Reviews
There are no reviews yet.