இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டுள்ள சிந்தனையாளரும் தலித், இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்பவரும் மனித உரிமைப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்டெ, பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் உள்ள தலித் இயக்கங்களின் (அம்பேத்கரிய இயக்கங்களின்) இன்றைய நிலை, அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த அவை சந்திக்க வேண்டிய சவால்கள் ஆகியனவற்றை அண்ணல் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவொன்றின் மூலம் எடுத்துக் கூறுகிறார். அவரது கருத்துகளுடன் முழுமையாகவோ, ஓரளவோ ஒத்துப்போகாதவர்களும்கூட ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய பிரச்சனைகளை எழுப்புகிறார்.

மாபெரும் தமிழ்க் கனவு
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
English-English-TAMIL DICTIONARY
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
2700 + Biology Quiz
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
விக்கிரமாதித்தன் கதைகள்
Moral Stories
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
உலகை ஆளும் மந்திரம்
One Hundred Sangam - Love Poems
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
எம்.ஜீ.ஆர்
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
Bastion
Quiz on Computer & I.T.
Red Love & A great Love
Dravidian Maya - Volume 1
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
RSS ஓர் அறிமுகம்
Mother
2600 + வேதியியல் குவிஸ் 
Reviews
There are no reviews yet.