அம்மா வந்தாள்
தி. ஜானகிராமன்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

நேசிப்பதைச் சொல்லிவிடு
ராஜ பேரிகை
முனைப்பு
நால்வர் தேவாரம்
சொக்கரா
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
குல்சாரி
பெற்ற மனம்
தேவதாஸ்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
கற்றுக்கொடுக்கிறது மரம்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
சாதியை அழித்தொழித்தல்
ஸ்ரீ சபரிமலை ஐயப்பன்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
தெனாலி ராமன் கதைகள்
ஸ்ரீ கருட புராணம்
புத்ர
இனி
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
தமிழரின் உருவ வழிபாடு
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
சாண்டோ சின்னப்பா தேவர்
செம்மணி வளையல்
பொன் மகள் வந்தாள்
சிவ ஸ்தலங்கள் 108
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
இலட்சியத்தை நோக்கி
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
கோபல்லபுரத்து மக்கள்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
இந்து தமிழ் இயர்புக் 2021
இருள் இனிது ஒளி இனிது
சாதுவான பாரம்பரியம்
இலக்கியத்தில் விருந்தோம்பல்
உ வே சாவுடன் ஓர் உலா
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
சுலோசனா சதி
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
சொலவடைகளும் சொன்னவர்களும்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
On The Origin Of Species
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
நீலம்
ஞானக்கூத்தன் கவிதைகள்
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
ஸ்புட்னிக் இனியாள்
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
இந்து மதத் தத்துவம்
சாதியும் தமிழ்த்தேசியமும்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
ஸ்ரீ அரவிந்தரின் மகா காவியம்: சாவித்ரி எனும் ஞான இரகசியம்
காதல் 


அம்மு ராகவ் –
#அம்மா_வந்தாள்
#திஜானகிராமன்
வேதத்தை தவிர வெளியுலகம்
எதுவும் தெரியாமல் வளர்ந்துவிட்டு, அம்மா, தோழி
என்று இரு பெண்களின் மனஉணர்வுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் அப்பு….
நானாவது உன்னையே நினைச்சுட்டு சாகறேன்,
உங்கம்மா யாரையோ நினைச்சுட்டு சாகாம இருக்கா என்று கதறும்…
சிறுவயதிலிருந்தே அப்புவை நேசித்துக்கொண்டிருக்கும் கைம்பெண்ணான இந்து.
தன் மனைவியையே ஒரு முறையாவது இவளை கட்டியாள வேண்டும்னு நினைக்கிற தண்டபானி…
கணவனானாலும் சரி, சிவசுவானாலும் சரி எவனும் தன்னை ஆள முடியாது என தானே தன்னை ஆளும் பெண்ணாக, கம்பீரமாக நிற்கும் அழகான ஆளுமை அலங்காரம்…
ஒரு பெண்ணை ஆள வேண்டுமென எவன் நினைக்கிறானோ, அவனை அப்பெண் ஆண்டுகொண்டிருக்கிறாள்…அதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் கணவனுடனான தாம்பத்தியத்தை நிறுத்திக் கொள்ள, போறும்னா போறும்தான்…என்று
60 களிலேயே தன் கணவனை பார்த்து No means No என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும். அலங்காரம் மட்டுமல்ல தி.ஜா வின் கதாநாயகிகள் ஒவ்வொருவரும்
பிரம்மிக்க வைக்கிறார்கள் என்னை…..
#அம்முராகவ்