Arintha aalayangal apoorva thagavalgal
அன்று முக்கியமான ஒரு திருநாள்… ‘இந்த விசேஷ தினத்தில் கோயிலுக்குப் போய்க் கொஞ்சம் புண்ணியம் தேடிக் கொள்ளலாம்’ என்று விரும்பிய அந்தத் தம்பதி, தங்களின் பத்து வயது மகனுடன், அருகில் உள்ள ஒரு கோயிலுக்குப் போனார்கள். கோயிலில் எக்கச்சக்க கூட்டம். கடவுளை தரிசித்து அவரின் அருள் பெற வேண்டி வந்த கணவன், வந்த வேலையை மறந்து, கோயிலின் ஒரு மூலையில் அமர்ந்திருந்திருந்த ‘திடீர்’ ஜோசியக்காரரை அணுகி, ‘ஐயா… சொந்த வீடு நான் எப்ப வாங்குவேன்?’ என்று கேட்டான். அவரும் குத்துமதிப்பாக ஒரு காலநேரத்தைச் சொல்லி, கணிசமான பணத்தைக் கறந்து அனுப்பினார். விதம் விதமான புடவைகள் மற்றும் நகை அணிந்து கோயிலுக்கு வந்திருந்த மற்ற பெண்மணிகளைக் கண்டதும், மனைவியாகப்பட்டவள் மதி மயங்கினாள். சாமியைத் தரிசிக்கும் எண்ணத்தை மறந்தாள். ‘இவ புடவை நல்லாருக்கே… அவளோட நகை ஜொலிக்குதே…’ என்று ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாள். தெய்வ சந்நிதிகளை அவள் தரிசிக்கவில்லை. இறை பக்தியில் நாட்டம் செல்லவிலை. அவர்களின் பத்து வயது மகன் மூலவர் சந்நிதிக்கு முன் சென்று பயபக்தியோடு நின்றான். ‘என் பெற்றோர் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாது. நான் நன்றாகப் படித்து முடித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று மனமுருக வேண்டினான். & இந்த மூவரில் உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். பக்திக்குப் பணிவு தேவை; பகட்டு கூடாது. ஏனோ தெரியவில்லை, இறை பக்தியைத் தேடிச் செல்லும் ஆலயங்களில், முழு ஈடுபாடு காட்ட மறக்கிறோம். புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ள மறுக்கிறோம். வேறு விஷயங்களில் சிந்தனையைச் சிதற விட்டு விடுகிறோம். ஒரு கோயில் என்று எடுத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அங்கே கிடைக்கும். ஆலயங்களில் புதைந்துள்ள அற்புதங்களும், அவை சொல்லும் அதிசயங்களும் ஏராளம். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு புராணம் இருக்கிறது. சிறப்பு இருக்கிறது. மகத்துவம் இருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பலன் பெற வேண்டும். ஓர் ஆலயத்தைத் தரிசிக்கச் செல்லும் முன் அந்த ஆலயம் பற்றிய முழு விவரங்களையும் நம் விரல் நுனியில் வைத்திருந்தால், விளக்கங்கள் கேட்டு எவரிடமும் செல்ல வேண்டாம். உங்கள் கைகளில் தவழும் ‘அறிந்த ஆலயங்கள், அபூர்வ தகவல்கள்’ என்ற இந்தப் புத்தகம் ஓர் உன்னதமான தொகுப்பு. பிரபலமான ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் வாசகர்கள் எழுதி அனுப்பிய செய்திகளை, அலசி ஆராய்ந்து அதை அழகான கட்டுரையாகத் தொகுத்து சக்தி விகடன் இதழ் தொடர்ந்து வெளியிட்டது. விகடன் பிரசுரமாக இப்போது மலர்ந்திருக்கும் இந்தத் தொகுப்பு, அந்தந்த ஆலயம் குறித்த பயனுள்ள கையேடு. படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல் களஞ்சியம்.

சிங்கைத் தமிழ்ச் சமூகம் - வரலாறும் புனைவும்
தூத்துக்குடி நினைவலைகள்
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
அந்தரத்தில் பறக்கும் கொடி
இலக்கிய வரலாறு
மொழியைக் கொலை செய்வது எப்படி?
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
இனியவை நாற்பது
பாரதிதாசனும் நகரத்தூதனும்
அற்றவைகளால் நிரம்பியவள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
சூரியன் மேற்கே உதிக்கிறான்
மாதவனின் அடிச்சுவட்டில்...
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
ஆனந்த நிலையம்
பஷீரின் ‘எடியே’
யாக்கை
சதுரகிரி யாத்திரை
நண்பர்க்கு
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
காந்தியின் நிழலில்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
தமிழ்த் திருமணம்
செம்பருத்தி
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
இராஜேந்திர சோழன்
கோகிலாம்பாள் கடிதங்கள்
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
கொரோனா வீட்டுக் கதைகள்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
கிராம கீதா
காகிதப்பூ தேன்
சுஜாதாவின் கோணல் பார்வை
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
பள்ளிகொண்டபுரம்
கோலப்பனின் அடவுகள்
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
நீல பத்மநாபனின் 168 கதைகள்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கண்ணகி
அறம் வெல்லும்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
இராவணன் வித்தியாதரனா?
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
தவளைகளை அடிக்காதீர்கள்
நாளும் ஒரு நாலாயிரம்
வாடிவாசல்
மொழி உரிமை
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
சட்டம் பெண் கையில்
இவான்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ஒளி ஓவியம்
ஒற்றன்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
புதியதோர் உலகம் செய்வோம்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
தமிழர் மதம்
பனைமரச் சாலை
பாடலென்றும் புதியது
தழும்பு(20 சிறு கதைகள்)
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
குருதி வழியும் பாடல்
தோகை மயில்
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
கழிமுகம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
ததாகம்
உழைக்கும் மகளிர்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
சிலிங்
பயணம் (உலகச் சிறுகதைகள்)
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
பிடிமண்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
ஆலிஸின் அற்புத உலகம்
புதியதோர் உலகம் செய்வோம்
நாலடியார் மூலமும் உரையும்
திருக்குறள் கலைஞர் உரை
ட்விட்டர் மொழி
சுழலும் சக்கரங்கள்
பிரம்ம சூத்திரம்
கலங்கிய நதி
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
தனியறை மீன்கள்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
அறியப்படாத தமிழ்நாடு
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1) 
Reviews
There are no reviews yet.