செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது. ஆஸ்திரிகள் இவ்வுத்தம நூலின் துணைகொண்டு நாயன்மார்களின் சரிதங்களையும், குணங்களையும் மனதில் நிலைநிறுத்தி இதற்குத் தகுந்தபடி தங்கள் வாழ்க்கையை அறவழியில் செலுத்தி சிவபிரானின் அருளைப் பெற்று, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவார்களாக.
அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு
Publisher: நர்மதா பதிப்பகம் Author: நாகர்கோவில் கிருஷ்ணன்₹350.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: BMB 126
Categories: அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu, மதம் / Religion, வரலாறு / History
Tags: நர்மதா பதிப்பகம், நாகர்கோவில் கிருஷ்ணன், வரலாறு
Reviews (0)
Be the first to review “அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Rated 5.00 out of 5

Red Love & A great Love
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
Mother
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
5000 GK Quiz
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
English-English-TAMIL DICTIONARY Low Priced
உலக கிராமியக் கதைகள் 
Reviews
There are no reviews yet.