புத்தரின் போதனையை மகாராஷ்டிர மக்களிடம் கொண்டுசெல்வதற்காகப் பெருமளவு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, தர்மானந்த கோஸம்பியின் வாழ்க்கை (1876 -1947). இந்தத் தொண்டு, ஒரு பௌத்த அறிஞராக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் அவர் மேற்கொண்ட கல்விப்புலப் பணிகளோடு இயைந்து செயல்பட்டது. ஒரு சிந்தனையாளராக அவர் சமத்துவம், உலக அமைதி இவை சார்ந்த கருத்துக்களைத் தேசிய எல்லைகளைத் தாண்டியும் பரப்ப முயன்றார். சோஷலிச சித்தாந்தத்தைப் பௌத்த அறவியலோடு பொருத்தி, இவ்விரண்டையும் காந்தியத்தின் வாய்மை, அஹிம்சை இவற்றோடு இணைத்துக் கொண்டுசெல்ல முனைந்தார்.பௌத்தத்தை உயிர்ப்பித்து அதை வாழும் சமயமாக ஆக்கிய பெருமை தர்மானந்தரையே சாரும். பௌத்தத்தின் போதனைகளையும் நடைமுறைகளையும் மீட்டுக் கொண்டுவந்ததோடு நில்லாமல், சமகாலத்தியச் சமூக, அரசியல் சித்தாந்தங்களோடு அதற்குள்ள பொருந்தப்பாட்டையும் நிறுவிக்காட்டினார். புதியதொரு ஒருங்கிணைந்த உலகப் பார்வையை உருவாக்கினார். இதை எதற்காக, எவ்வாறு உருவாக்கினார் என்பதைத்தான் இந்தத் தன் வரலாறு விவரிக்கிறது.

தீண்டப்படாத முத்தம்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
Quiz on Computer & I.T.
சிறை என்ன செய்யும்?
தமிழ்நாட்டு நீதிமான்கள்
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
ஆயன்
ஸ்ரீ மஹா பக்த விஜயம்
உலக கணித மேதைகள்
அத்திமலைத் தேவன் (பாகம் 5)
ஸ்ரீ ஆஞ்சநேயர் புராணம்
ஹிட்லரின் முதல் புகைப்படம்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
சென்னிறக் கடற்பாய்கள்
பணியில் சிறக்க
மரண வீட்டின் முகவரி
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
3200 + உயிரியல் குவிஸ்
குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
வேதவனம்
உடைந்த நிழல்
சிவப்பு ரோஜா
வித்தியாச ராமாயணம்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
முனைப்பு
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!
Excellent Easy English Grammar
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
மதமும் மூடநம்பிக்கையும்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
விடாய்
அத்தாரோ
காகிதப்பூ தேன் 


Reviews
There are no reviews yet.