December Season
கதாசிரியரின் இயற்பெயரே கே, சிவகுமார்தான். சென்னையை சேர்ந்தவர். இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கத்தில், எழுத்தாளர் உயர்திரு சுஜாதா அவர்களுடன் இணைந்து தொலைக்காட்சி தொடர்கள் இயக்குவதில் ஈடுபட்டிருந்தார். இவரது முதல் சிறுகதை ஏப்ரல், 2016ல் ‘ஜன்னல்’ இதழில் வெளிவந்தது. ‘ஜன்னல்’ இதழின் தொடர் ஆதரவைத் தொடர்ந்து குமுதம், குங்குமம் இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. 2018&ஆம் ஆண்டுக்கான சென்னையர் கதைகள் தெகுப்பில் இவரது இரண்டு பரிசு பெற்ற சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
மாயக்கன்னி
கார்மெலின்
நினைவில் நின்றவை
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
கள்ளிக்காட்டு இதிகாசம் 
Reviews
There are no reviews yet.