இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 அதே ஆற்றில்
அதே ஆற்றில்						 ஈசாவின் மறுபக்கம் (குற்றச்சாட்டுகளும் - ஆவணங்களும்)
ஈசாவின் மறுபக்கம் (குற்றச்சாட்டுகளும் - ஆவணங்களும்)						 இராமாயணம் - வால்மீகி
இராமாயணம் - வால்மீகி						 இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?						 மோடி மாயை
மோடி மாயை						 பிரசாதம்
பிரசாதம்						 யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை						 பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்						 அமரன்
அமரன்						 தப்புத் தப்பாய் ஒரு தப்பு
தப்புத் தப்பாய் ஒரு தப்பு						 நேற்று இன்று நாளை
நேற்று இன்று நாளை						 கருங்கடலும் கலைக்கடலும்
கருங்கடலும் கலைக்கடலும்						 நீர்க்குமிழி நினைவுகள்
நீர்க்குமிழி நினைவுகள்						 இளைஞர்க்கான இன்றமிழ்
இளைஞர்க்கான இன்றமிழ்						 என் மாயாஜாலப் பள்ளி
என் மாயாஜாலப் பள்ளி						 நெடுநல்வாடான்
நெடுநல்வாடான்						 சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)						 தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்						 மானுடத்தின் மகரந்தங்கள்
மானுடத்தின் மகரந்தங்கள்						 பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்						 யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?						 போதலின் தனிமை
போதலின் தனிமை						 திருக்குறள் 3 இன் 1
திருக்குறள் 3 இன் 1						 ராமாயணம் எத்தனை ராமாயணம்
ராமாயணம் எத்தனை ராமாயணம்						 ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்						 மாக்பெத்
மாக்பெத்						 பெரிய புராண ஆராய்ச்சி
பெரிய புராண ஆராய்ச்சி						 மலர் மஞ்சம்
மலர் மஞ்சம்						 லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்						 யவன ராணி (இரண்டு பாகங்கள்)
யவன ராணி (இரண்டு பாகங்கள்)						 ரணங்களின் மலர்ச்செண்டு
ரணங்களின் மலர்ச்செண்டு						 ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 வாழும் நல்லிணக்கம் - அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்
வாழும் நல்லிணக்கம் - அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்						 ஆதிகைலாச யாத்திரை
ஆதிகைலாச யாத்திரை						 ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்						 மறக்காத முகங்கள்
மறக்காத முகங்கள்						 சிங்கப் பெண்ணே
சிங்கப் பெண்ணே						 தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்
தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்						 நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்						 வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்						 இவன்தான் பாலா
இவன்தான் பாலா						 அத்திமலைத்  தேவன் (பாகம் 5)
அத்திமலைத்  தேவன் (பாகம் 5)						 யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்						


Reviews
There are no reviews yet.