தமிழில் இன்று கவிதைகள், அதிக எண்ணிக்கையில் எழுதப்படுகின்றன. ஆனால், அவை குறித்த விரிவான பேச்சுகள் இல்லாமல், கனமான மௌனம் நிலவுகிறது. பொதுவாகக் கவிதை பற்றிய விமர்சனங்கள் அருகிக் கொண்டிருக்கின்றன. கவிதைகள் குறித்து ந. முருகேசபாண்டியன் எழுதியுள்ள காத்திரமான கட்டுரைகள், கவிதையுலகில் நிலவுகிற மௌனத்தை உடைக்க முயலுகின்றன. இரண்டாயிரமாண்டுக் கவிதை மரபில் நவீன கவிதையின் இடத்தை இக்கட்டுரைகள் நுட்பமாகச் சுட்டுகின்றன; இளம் கவிஞர்களின் சாரத்தைத் திறந்து காட்டுகின்றன; கவிதையை முன்வைத்துப் பல்வேறு கருத்தியல்களைக் கண்டறிந்துள்ளன. கவிதையை ரசிப்பதற்குச் சிறந்த பங்களிப்பாகவும், கவிதை விமர்சனத்தில் கையேடாகவும் இந்நூல் விளங்குகிறது.
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ் Author: ந.முருகேசபாண்டியன்
  ₹250.00 Original price was: ₹250.00.₹234.00Current price is: ₹234.00.
Enge Selkirathu Tamil Kavithai?
Delivery: Items will be delivered within 2-7 days
	
	
		SKU: Tamil Books 792
	
	Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, கட்டுரைகள் / Articles
	Tags: discovery Book Palace, DISCOVERY PUBLICATIONS, N. Murugesa Pandian, Poetry
	
	Description
Reviews (0)
Be the first to review “எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

மாபெரும் தமிழ்க் கனவு						
பௌத்த வேட்கை						
பாரதியும் ஜப்பானும்						
நாஞ்சில் நாட்டு உணவு						
கற்றதால்						
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு						
நெகிழிக் கோள்						
கலை காணும் வழிகள்						
பாதை அமைத்தவர்கள்						
வெண்ணிலவு நீ எனக்கு						


Reviews
There are no reviews yet.