சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

மத்தவிலாசப் பிரகசனம்
திருமந்திரம் தெளிவுரை (மூன்று தொகுதிகளுடன்)
உலகிற்கு சீனா ஏன் தேவை
அம்பேத்கர்
கனாமிஹிர் மேடு
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
இரவல் சொர்க்கம்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
தமிழக மகளிர்
MATHEMATICS FORMULAE & DEFINITIONS
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
அந்தரத்தில் பறக்கும் கொடி
அஞ்சும் மல்லிகை
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் 
Reviews
There are no reviews yet.