சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

ஓஷோ ஈஷா உபநிஷத உரை
கி.ராஜநாராயணன் கதைகள்
சாமிமலை
மிதக்கும் வரை அலங்காரம்
முத்துப்பாடி சனங்களின் கதை
ஜீவனாம்சம்
சிரஞ்சீவி
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
திருக்குறள் கலைஞர் உரை
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
நாலடியார் மூலமும் உரையும்
காதல் சரி என்றால் சாதி தப்பு
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
உலக கணித மேதைகள்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
வானில் விழுந்த கோடுகள்
ஒரு பாய்மரப் பறவை
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
இயக்கம்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
பல்லவர் வரலாறு
ஆயிரம் சூரியப் பேரொளி
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
கொரங்கி
கிடை
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
திருவாசகம்-மூலம்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
நவபாஷாணன்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
நீதிநூல்கள்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
வன்னியர்
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
திருவாசகம்-மூலமும் உரையும்
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
ஆய்வும் தேடலும்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
காலங்களில் அது வசந்தம்
சப்தங்கள்
வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
ஆலிஸின் அற்புத உலகம்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
பலசரக்கு மூட்டை
சாதியும் தமிழ்த்தேசியமும்
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடிஸ்வரராக ஆகுங்கள்
அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்
உலகிற்கு சீனா ஏன் தேவை
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
சந்திரஹாரம்
அந்த நேரத்து நதியில்...
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
அடுக்களை டூ ஐநா
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?
சன்னத்தூறல்
புகார் நகரத்துப் பெருவணிகன்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
On The Origin Of Species
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
தோகை மயில்
பள்ளிப் பைக்கட்டு
பொன் மகள் வந்தாள்
ஐந்து விளக்குகளின் கதை
அராஜகவாதமா? சோசலிசமா?
பழங்காலத் தமிழர் வாணிகம்
நீலம்
மூவர்
காதல் 
Reviews
There are no reviews yet.