சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

கலைவெளிப் பயணி சிற்பி தனபால்
மரபும் புதுமையும் பித்தமும்
அம்பேத்கர்
அறிந்ததினின்றும் விடுதலை
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
சாமிமலை
The Story of Theophany of God and Other Stories
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்
சாண்டோ சின்னப்பா தேவர்
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
அம்பேதகர் காட்டிய வழி
அன்பும் அறமும்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
ஸ்மார்ட் போனில் சூப்பா் உலகம்
சிரஞ்சீவி
கேளடா மானிடவா
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
திருவாசகம்-மூலம்
குண்டலினி எளிய விளக்கம்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
செம்மணி வளையல்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
காற்றின் உள்ளொலிகள்
சந்தனத்தம்மை
ஏக் தோ டீன்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
அரேபிய இரவுகளும் பகல்களும்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
அணங்கு
சப்தரிஷி மண்டலம்
அடுக்களை டூ ஐநா
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
சாவுக்கே சவால்
சமனற்ற நீதி
Book of Quotations
கோட்சேயின் குருமார்கள்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
திருக்குறள் 6 IN 1
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
புகார் நகரத்துப் பெருவணிகன்
அத்யாத்ம ராமாயணம்
The Kallakudi Battle
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
சன்னத்தூறல்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
மாயப் பெரு நதி
அருளாளர்களின் அமுத மொழிகள்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பைசாசம்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
ஏ.ஆர். ரஹ்மான்
சாலாம்புரி
சப்தங்கள்
அணுசக்தி அரசியல்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
திருவாசகம் பதிக விளக்கம்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
சாதியும் தமிழ்த்தேசியமும்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
காலங்களில் அது வசந்தம்
அன்னை தெரஸா
உலகிற்கு சீனா ஏன் தேவை
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
கனாமிஹிர் மேடு
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
பிஜேபி ஒரு பேரபாயம்
அறிவுத் தேடல்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
காதல்
'ஷ்' இன் ஒலி 
Reviews
There are no reviews yet.