கடவுளும் நானும்
ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார்.

மாபெரும் தமிழ்க் கனவு						
பௌத்த வேட்கை						
பாரதியும் ஜப்பானும்						
நாஞ்சில் நாட்டு உணவு						
கற்றதால்						
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு						
நெகிழிக் கோள்						
கலை காணும் வழிகள்						
Reviews
There are no reviews yet.