Keezhadiyil ketta thaalaattukal
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இந்தக் கவிதையில் இருக்கும் எந்தச் சொல்லையும் மாற்ற முடியாது. கவிஞர் என்கிற முறையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மதுரைப் பக்கத்தில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இப்போது சிவகங்கைப் பக்கத்தில் கீழடி ஆய்வுகளெல்லாம் நமது பழைமையான நாகரிகத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அங்கங்கே நம் வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கல்வெட்டென்பது கல்வெட்டாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அந்த வரலாறைக் கவிதையாகத் தமிழனின் பெருமையை எழுதியிருப்பது ஒரு நல்ல கவிஞருக்கு எடுத்துக்காட்டு. எழுதிய கவிதைகள் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதைப்போல இருப்பது இந்தக் கவிதையின் சிறப்பு. ஏற்கெனவே பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மற்ற வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தமிழில் அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியது என எல்லோரும் பாராட்டினார்கள். மறைந்து போன தமிழனின் வரலாற்றைக் கவிதைகளில் காட்டுகிறார். தமிழனின் பெருமையைக் கவி வளத்தால் காட்டியது பாராட்டுக்குரியது. அந்த அளவிற்கு இனிமையாக இருக்கிறது.

நேசிப்பதைச் சொல்லிவிடு
ராஜ பேரிகை
முனைப்பு
நால்வர் தேவாரம்
சொக்கரா
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
குல்சாரி
பெற்ற மனம்
தேவதாஸ்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
கற்றுக்கொடுக்கிறது மரம்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
சாதியை அழித்தொழித்தல்
ஸ்ரீ சபரிமலை ஐயப்பன்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
தெனாலி ராமன் கதைகள்
ஸ்ரீ கருட புராணம்
புத்ர
இனி
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
தமிழரின் உருவ வழிபாடு
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
சாண்டோ சின்னப்பா தேவர்
செம்மணி வளையல்
பொன் மகள் வந்தாள்
சிவ ஸ்தலங்கள் 108
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
இலட்சியத்தை நோக்கி
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
கோபல்லபுரத்து மக்கள்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
இந்து தமிழ் இயர்புக் 2021
இருள் இனிது ஒளி இனிது
சாதுவான பாரம்பரியம்
இலக்கியத்தில் விருந்தோம்பல்
உ வே சாவுடன் ஓர் உலா
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
சுலோசனா சதி
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
சொலவடைகளும் சொன்னவர்களும்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
On The Origin Of Species
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
நீலம்
ஞானக்கூத்தன் கவிதைகள்
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
ஸ்புட்னிக் இனியாள்
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
இந்து மதத் தத்துவம்
சாதியும் தமிழ்த்தேசியமும்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
ஸ்ரீ அரவிந்தரின் மகா காவியம்: சாவித்ரி எனும் ஞான இரகசியம்
காதல் 

Reviews
There are no reviews yet.