Keezhadiyil ketta thaalaattukal
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இந்தக் கவிதையில் இருக்கும் எந்தச் சொல்லையும் மாற்ற முடியாது. கவிஞர் என்கிற முறையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மதுரைப் பக்கத்தில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இப்போது சிவகங்கைப் பக்கத்தில் கீழடி ஆய்வுகளெல்லாம் நமது பழைமையான நாகரிகத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அங்கங்கே நம் வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கல்வெட்டென்பது கல்வெட்டாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அந்த வரலாறைக் கவிதையாகத் தமிழனின் பெருமையை எழுதியிருப்பது ஒரு நல்ல கவிஞருக்கு எடுத்துக்காட்டு. எழுதிய கவிதைகள் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதைப்போல இருப்பது இந்தக் கவிதையின் சிறப்பு. ஏற்கெனவே பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மற்ற வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தமிழில் அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியது என எல்லோரும் பாராட்டினார்கள். மறைந்து போன தமிழனின் வரலாற்றைக் கவிதைகளில் காட்டுகிறார். தமிழனின் பெருமையைக் கவி வளத்தால் காட்டியது பாராட்டுக்குரியது. அந்த அளவிற்கு இனிமையாக இருக்கிறது.

பச்சைக் கனவு
எறும்பும் புறாவும் - லியோ டால்ஸ்டாய்
தந்தை பெரியார் ஈ வே ரா
மரி என்கிற ஆட்டுக்குட்டி
யுகத்தின் முடிவில்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
சூரியன் மேற்கே உதிக்கிறான்
தேவதாஸ்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
வளம் தரும் விரதங்கள்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
ஈரோடும் காஞ்சியும்
இந்து மதத் தத்துவம்
உலக கணித மேதைகள்
நிலையும் நினைப்பும்
நட்பை வழிபடுவோம் நாம்
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
குல்சாரி
பாரதிதாசன் கவிதைகள்
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
காஞ்சிக் கதிரவன்
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
பார்த்திபன் கனவு
தமிழர் மதம்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
மரணத்தின் பின் மனிதர் நிலை
முத்துப்பாடி சனங்களின் கதை
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
பாட்டிசைக்கும் பையன்கள்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
பொன் மகள் வந்தாள்
சிரஞ்சீவி
தவளைகளை அடிக்காதீர்கள்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
லிபரல் பாளையத்து கதைகள்
நிழல் படம் நிஜப் படம்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
இனி
அந்தரம்
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
செம்மணி வளையல்
செகாவ் சிறுகதைகள்
சோசலிசம்தான் எதிர்காலம்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
புத்ர
சப்தரிஷி மண்டலம்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
அறமும் அரசியலும்
காற்றின் உள்ளொலிகள்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
நீலம்
அம்பேத்கர்
இயக்கம்
மத்தவிலாசப் பிரகசனம்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
பாரதிதாசனும் நகரத்தூதனும்
திருக்குறள் 6 IN 1
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
ட்விட்டர் மொழி
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
பணத்தோட்டம்
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
உலகிற்கு சீனா ஏன் தேவை
சந்திரகிரி ஆற்றங்கரையில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில் 


Reviews
There are no reviews yet.