KONGU THEN
திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டு வந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும், அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகப் புரியும். குறிப்பாக அவர் நினைவாற்றல், நன்றியுணர்வு, பிறந்த இடத்தை மறக்காமல் இருக்கிற தன்மை, சொந்த பந்தங்கள், நட்புகள் மீது வைத்திருக்கும் அன்பு-பாசம்-நேசிப்பு. இப்படி எல்லா விஷயங்களும் அதில் பயணிக்கும். நீங்களும் பயணிப்பீர்கள். அவருடன் சேர்ந்து இந்த கொங்கு தேன் என்ற நூலைக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

ஜார் ஒழிக
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்- எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் (முதல் பாகம்)
Strike
மங்கலதேவி
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
மகாபாரதம்
ஐந்து வருட மௌனம்
மனிதனும் தெய்வமாகலாம்
வனம் திரும்புதல்
பூ மகள் வந்தாள்
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
கடலுக்கு அப்பால்
மானம் மானுடம் பெரியார்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் - 2)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
BOX கதைப் புத்தகம்
அந்தரங்கம்
16 கதையினிலே
Carry on, but remember! 
Reviews
There are no reviews yet.