உலகமே ஏக்கத்தோடு இந்தியாவைத் திரும்பிப் பார்க்கக் காரணம், இங்குள்ள ஆன்மிகமே. ‘‘எல்லா வசதியும் என்னிடம் இருக்கிறது. ஆனால் நிம்மதி இல்லை’’ என தவிக்கும் ஒவ்வொருவரின் கடைசிப் புகலிடமும் ஆன்மிக பவர் சென்டர்களாக இருக்கும் கோயில்கள்தான். கோயில்களின் அமைப்பில் குழைத்து வைக்கப்பட்ட ஆன்மிக அறிவியல், அந்த இடத்துக்கு வருபவரை மட்டுமல்ல… அந்த இடத்தைக் கடந்து செல்லும் மனிதனின் மனதில் கூட மலர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்பது சத்தியம். இதை ஓஷோ திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு ஆலயமும் தரும் பலன்கள்தான் எத்தனை… திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அட்சர பீடத்தில் 51 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பீடத்தை தரிசித்தால் கல்வியில் முதன்மை பெறலாம்.
* கும்பகோணம் அருகேயுள்ள திருவெள்ளியங்குடி தலத்தில் எரியும் நேத்ர தீபத்தில் எண்ணெய் ஊற்றி வேண்டினால், கண் நோய்கள் நீங்கும்.
* கன்னியாகுமரி பகவதி கோயிலில் கன்யா பூஜை செய்தால் மழலை வரம் கிடைக்கும்.
* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் ஸ்ரீசக்ரமேருவுடன் அருளும் மூகாம்பிகை சந்நதியில் வணங்கினால் மனநோய் மறையும்.
இப்படி நிறைந்த கோயில்கள் பற்றிய அரிய தகவல்களை வாரந்தோறும் பிரசாத கற்கண்டாய் சுவைக்கத் தந்தது, ‘தினகரன்’ ஆன்மிக மலரின் ‘ட்வென்ட்டி 20’ பகுதி. இது போகிற போக்கில் ஆலயத் தகவல்களைத் தூவிச் சென்று, ஆலயம் பற்றிய தேடுதலை அதிகமாக்கியது. திசை எட்டிலும் திரட்டப்பட்ட தகவல்கள் பிறகு புத்தகமாக வடிவம் பெற்றது. வாசகர்களுக்கு இந்த புத்தகம் கற்கண்டாக இனிக்கும்..

பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
கொஞ்சம் பேசலாம்
கோவைப் பிரமுகர்கள்
தமிழர் மதம்
Antartica: Profits of Discovery
அறிவுத் தேடல்
அருளாளர்களின் அமுத மொழிகள்
வசந்தத்தைத் தேடி
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
சாதனைகள் சாத்தியமே
அமர பண்டிதர்
சந்திரஹாரம்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
BOX கதைப் புத்தகம்
கல்லும் சொல்லும் கதைகள்
சமனற்ற நீதி
Indian Heritages: Vol 1
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
சோசலிசம்
அப்போதே சொன்னேன்
விழுவதும் எழுவதும்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
ஆசிர்வாதத்தின் வண்ணம்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
மத்தவிலாசப் பிரகசனம்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
எரியும் பூந்தோட்டம்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
கோலப்பனின் அடவுகள்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
சிவ ஸ்தலங்கள் 108
அலர் மஞ்சரி
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
மோகினித் தீவு
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
ஆயிரம் சூரியப் பேரொளி
சிரஞ்சீவி
வெளித்தெரியா வேர்கள்
சாத்தன் கதைகள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
திருக்குறள் 6 IN 1
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
திருக்குறள் ஆராய்ச்சி
அந்தரத்தில் பறக்கும் கொடி
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
கிரா என்றொரு கீதாரி
சப்தரிஷி மண்டலம்
தடம் பதித்த தாரகைகள்
என் உளம் நிற்றி நீ
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
ARYA MAYA - The Aryan Illusion
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
விளம்பர வேட்டை
நினைவோ ஒரு பறவை
கயமை
மௌனி படைப்புகள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
திருவாசகம் பதிக விளக்கம்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
எனப்படுவது
அராஜகவாதமா? சோசலிசமா?
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
சமஸ்கிருத ஆதிக்கம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
'ஷ்' இன் ஒலி
சந்திரகிரி ஆற்றங்கரையில்
ஐந்து விளக்குகளின் கதை 


Reviews
There are no reviews yet.