லஷ்மி சரவணகுமார் கதைகள்
லஷ்மி சரவணகுமாரின் 2017 வரையிலான ஒட்டுமொத்தச் சிறுகதைகளின் தொகுப்பு இது. லஷ்மி சரவணகுமாரது கதைகளின் உலகம் வரையறுக்கமுடியாதது. சொல்லில் அடங்காதது. வாழ்பனுபவத்தின் பல்வேறு விதங்களை மிக விரிவாகப் பதிவு செய்யும் தன்மை உடையவை இவரது கதைகள்.யதார்த்தமான மனிதர்களும், நம் பார்வையில் வேறுபட்டவர்கள் என்று நாம் கருதும் மனிதர்களும் கலந்து வரும் கதைகள் நமக்குத் தரும் அனுபவம் அலாதியானது. வெற்று அதிர்ச்சி மதிப்பீட்டுகளுக்காக எழுதப்படும் கதைகளிலிருந்து விலகி, உண்மையான அனுபவத்தின் வாயிலாகத் தான் கண்ட வாழ்க்கையை, உலகத்தை, மனிதர்களை நம்முன் நிறுத்துகிறார் லஷ்மி சரவணகுமார். அவர்கள் நம்மோடு பேசுகிறார்கள். உண்மையில் குற்றச்சாட்டுடன் கூடிய நீண்ட விவாதத்தைக் கோருகிறார்கள்.இத்தொகுப்பில் இருக்கும் எல்லாக் கதைகளுமே, அவை முடியும் இடத்திலிருந்து பெரியதொரு விவாதத்தை நமக்குள் நிகழ்த்தத் துவங்குகின்றன. அந்த விவாதம் வாழ்க்கை சார்ந்ததாக இருக்கலாம், உடல் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது நம் தோல்விகள் பற்றியதாகவும் இருக்கக்கூடும். இருள்வெளிகளும் அவற்றின் இடையே தெரியும் வெளிச்சப்புள்ளிகளும் கூடிய கதாபாத்திரங்களின் பயணத்தில் நாமும் கலந்திருக்கிறோம்.

ஆரிய மாயை
உலக இலக்கியங்கள்
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
பிள்ளைக் கனியமுதே
கொம்மை
உருத்திரமதேவி
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
செல்லாத பணம்
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
ரப்பர் வளையல்கள்
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நினைவில் நின்றவை
சிந்தனை விருந்து
காதல் ஒரு நெருஞ்சி முள்
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கலங்கிய நதி
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
பெரிய புராணம்-அறுபத்துமூவர் வரலாறு
நீயூட்டனின் மூன்றாம் விதி
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
மூன்று சகோதரர்களும் தந்தையின் புதையலும்
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
எட்ட இயலும் இலக்குகள்
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
தமிழரின் உருவ வழிபாடு
மீராசாது
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
மெய்நிகர்
விநாயக்
மதமும் சமூகமும்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
திருக்குறள் கலைஞர் உரை
தென் இந்திய வரலாறு
உலோகருசி
அகாலம்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
பச்சைத் தமிழ்த்தேசியம்
கற்பித்தல் என்னும் கலை
சாதுவான பாரம்பரியம்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
மகாபாரதம்
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
என் சரித்திரம்
அறம்
மூவர்
ஒரு கல்யாணத்தின் கதை
செம்பியன் செல்வி
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
புகழ் மணக்கும் அத்தி வரதர்
நீர் அளைதல்
தலைமுறைகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
யாக முட்டை
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
சாலப்பரிந்து
மறக்க முடியாத மனிதர்கள்
கண் தெரியாத இசைஞன்
கலைஞர் அமர காவியம்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
கூளமாதாரி
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உதயதாரகை
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
அறியப்படாத தமிழகம் 


Reviews
There are no reviews yet.