பொருளாதாரம் என்பது நிபுணர்களுக்கான துறை, நம்மால் அதைப் புரிந்துகொள்ளமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் அவசியம் தெரிந்துகொண்டாக வேண்டிய ஒரு துறை உண்டென்றால் அது இதுதான். காரணம் நம் வாழ்வோடு மிக நெருங்கிய, நம் வாழ்வை அடியோடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு துறை பொருளாதாரைம்.
விவசாயம், வறட்சி, சமூக நலத் திட்டங்களின் எதிர்காலம். தொழில் வளர்ச்சி, தேக்கம், அந்நிய நேரடி முதலீடு, சிறப்புப் பொருளாதார மண்டலம், ஏழ்மை, வேலை வாய்ப்பு, போக்குவரத்து, நிதி என்று இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் அனைத்துமே நம்மைப் பாதிக்கக்கூடியவை.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு மேற்கொண்ட முக்கியமான, சர்ச்சைக்குரிய பல பொருளாதார நடவடிக்கைகளையும் அவற்றின் விளைவுகளையும் இந்நூல் நடுநிலையோடு ஆராய்கிறது.
திகமலர் நாளிதழில் வெளிவந்த ஆர். வெங்கடேஷின் இந்தப் பொருளாதாரக் கட்டுரைகள் அனைத்துமே மாணவர்களை, பொது வாசகர்களை, சாமானியர்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டவை. அதனாலேயே இவை நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. மோடியின் இந்நியாவைப் புரிந்துகொள்ள அரசியலை விடப் பொருளாதாரப் பார்வையே உதவும் என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனைவரும் உணரமுடியும்.

உண்மை தொழிலாளர் யார்? (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -13)
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
இந்திய நாயினங்கள்
வந்ததும் வாழ்வதும்
இராமன் எத்தனை இராமனடி!
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
எரியும் பூந்தோட்டம்
குறள் வாசிப்பு
வலி
இராஜேந்திர சோழன்
உயிரோடு உறவாடு
அன்பும் அறமும்
இலை உதிர் காலம்!
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
ஏக் தோ டீன்
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
நுழை
அதிகாரம்
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
புரட்சியாளன்
நாத்திகனின் பிரார்த்தனைகள்
ஈரம் கசிந்த நிலம்
தியாகத்தலைவர் காமராஜர்
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
காட்டில் ஒரு மான்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
இனிய நீதி நூல்கள்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஒளியிலே தெரிவது
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-3)
கோட்சேயின் குருமார்கள்
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
விபத்தும் விளைவும்
அப்போதே சொன்னேன்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
செம்பீரா
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
மேடையில் பேச வேண்டுமா?
பண வாசம்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
காவி - கார்ப்பரேட் - மோடி
சங்கத் தமிழ்
ஆரிய மாயை
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மாநில சுயாட்சி
சித்தர் களஞ்சியம்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
இந்தியா 1944 - 48
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
கி. வீரமணி பதில்கள்
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
கூடுசாலை
மனம் உருகிடுதே தங்கமே!
உணவே மருந்து
நான் தைலாம்பாள்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
காதைக் கொடு கதை சொல்கிறேன்
சிறகு முளைத்த பெண்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
உரிமைகளின் காவலன்
யாசுமின் அக்கா
சிலப்பதிகாரச் சுருக்கம்
நிச்சயதார்த்தம்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
அவஸ்தை (சிறுகதைகள்)
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
கல்வி முறையும் தகுதி திறமையும்
சுழலும் சக்கரங்கள்
உடைந்த நிழல்
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
இந்த இவள்
சில கருத்துகள் சில சிந்தனைகள்
சாதுவான பாரம்பரியம்
கொற்கை
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
சாத்தன் கதைகள்
சென்னிறக் கடற்பாய்கள்
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
டோமினோ 8
ஜீவனாம்சம்
காஞ்சிக் கதிரவன்
சாலப்பரிந்து
சில்மிஷ யோகா
ட்வின்ஸ்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
ட்விட்டர் மொழி
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
சந்திரஹாரம்
மத்தவிலாசப் பிரகசனம்
சந்திரமதி
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும் 
Reviews
There are no reviews yet.