பொருளாதாரம் என்பது நிபுணர்களுக்கான துறை, நம்மால் அதைப் புரிந்துகொள்ளமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் அவசியம் தெரிந்துகொண்டாக வேண்டிய ஒரு துறை உண்டென்றால் அது இதுதான். காரணம் நம் வாழ்வோடு மிக நெருங்கிய, நம் வாழ்வை அடியோடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு துறை பொருளாதாரைம்.
விவசாயம், வறட்சி, சமூக நலத் திட்டங்களின் எதிர்காலம். தொழில் வளர்ச்சி, தேக்கம், அந்நிய நேரடி முதலீடு, சிறப்புப் பொருளாதார மண்டலம், ஏழ்மை, வேலை வாய்ப்பு, போக்குவரத்து, நிதி என்று இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் அனைத்துமே நம்மைப் பாதிக்கக்கூடியவை.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு மேற்கொண்ட முக்கியமான, சர்ச்சைக்குரிய பல பொருளாதார நடவடிக்கைகளையும் அவற்றின் விளைவுகளையும் இந்நூல் நடுநிலையோடு ஆராய்கிறது.
திகமலர் நாளிதழில் வெளிவந்த ஆர். வெங்கடேஷின் இந்தப் பொருளாதாரக் கட்டுரைகள் அனைத்துமே மாணவர்களை, பொது வாசகர்களை, சாமானியர்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டவை. அதனாலேயே இவை நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. மோடியின் இந்நியாவைப் புரிந்துகொள்ள அரசியலை விடப் பொருளாதாரப் பார்வையே உதவும் என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனைவரும் உணரமுடியும்.

இன்று ஒரு தகவல் பாகம் மூன்று
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
கயமை
இனியவை நாற்பது
பெரியார்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
சிரஞ்சீவி
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
அகம்
அந்தரத்தில் பறக்கும் கொடி
அறிவியல் பொது அறிவு குவிஸ்
திருக்குறள் 6 IN 1
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
ஜீவனாம்சம்
சாவுக்கே சவால்
காலங்களில் அது வசந்தம்
அராஜகவாதமா? சோசலிசமா?
திராவிடர் - ஆரியர் உண்மை
கிராம கீதா
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
உலகிற்கு சீனா ஏன் தேவை
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
தடம் பதித்த தாரகைகள்
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
அந்த நேரத்து நதியில்...
ஓடை 
Reviews
There are no reviews yet.