Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

துப்பாக்கி நாட்கள்
என் உயிர்த்தோழனே
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
மீறல்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
தலைமைப் பண்புகள்
செயலே சிறந்த சொல்
சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
நாயக்க மாதேவிகள்
நாலடியார் மூலமும் உரையும்
நீல பத்மநாபனின் 168 கதைகள்
சோவியத் புரட்சியின் விதைகள்
கல்லும் சொல்லும் கதைகள்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
தலை சிறந்த விஞ்ஞானிகள்
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
இனியவை நாற்பது 
Reviews
There are no reviews yet.