Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப்பூச்சிகள்
சந்தனத்தம்மை
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
புனலும் மணலும்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
ஆனந்த நிலையம்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
பிஜேபி ஒரு பேரபாயம்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்
அக்கு பங்சர் அறிவோம்
சில கருத்துகள் சில சிந்தனைகள்
சதுரகிரி யாத்திரை
இனி
கமலி
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
கோடை மழையின் முதல் துளிகள்
விடுதி
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
தனிமையின் நூர் வருடங்கள்
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
செயலே சிறந்த சொல்
விக்கிரமாதித்தன் கதைகள்
இரண்டாம் இடம்
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
பஷீரின் ‘எடியே’
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
தடம் பதித்த தாரகைகள்
அர்த்மோனவ்கள்
அந்தமான் நாயக்கர்
ஓடை
தலைமுறைக்கும் போதும்
சட்டைக்காரி
திருக்குறள் 6 IN 1
பெண் மணம்
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
திருக்குறள் நீதி கதைகள்
எங்கே உன் கடவுள்?
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
அந்தக் காலம் மலையேறிப்போனது
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
கோட்சேயின் குருமார்கள் 


Reviews
There are no reviews yet.