Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

இமெயில் தமிழன் (உலகமே கொண்டாட வேண்டிய ஒரு மாபெரும் விஞ்ஞானி சிவா அய்யாதுரையின் உத்வேக வாழ்க்கைப் பதிவு)
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
அறிவாளிக் கதைகள்-1
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்
கிருஷ்ணதேவ ராயர்
கிடை
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
செம்மொழியே; எம் செந்தமிழே!
சோசலிசம்தான் எதிர்காலம்
குறள் வாசிப்பு
பசலை ருசியரிதல்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
நாங்கள் வாயாடிகளே
அறியப்படாத தமிழகம்
என் உயிர்த்தோழனே
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
பதிப்புகள் மறுபதிப்புகள்
பௌத்த வேட்கை
தமிழகத் தடங்கள்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
புத்ர
கவிதை நயம்
கற்றதால்
நில்... கவனி... காதலி...
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
அந்தியில் திகழ்வது
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
என்னுடைய பெயர் அடைக்கலம்
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
கமலி
சாமிமலை
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
திஸ்தா நதிக்கரையின் கதை
கம்பரசம்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
தாயுமானவர்
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
பாரதிதாசனும் நகரத்தூதனும்
கிருமிகள் உலகில் மனிதர்கள்
சில கருத்துகள் சில சிந்தனைகள்
தமிழ்த் திருமணம் 


Reviews
There are no reviews yet.