Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
அந்தரத்தில் பறக்கும் கொடி
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
கனவைத் துரத்தும் கலைஞன்
சாதனையை நோக்கிய பயணம்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
சிரஞ்சீவி
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
சந்திரஹாரம்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
உலகிற்கு சீனா ஏன் தேவை
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
அஞ்சும் மல்லிகை
On The Origin Of Species
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
மரபும் புதுமையும் பித்தமும்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
கிராமத்து தெருக்களின் வழியே
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
காதல்
அந்தக் காலம் மலையேறிப்போனது
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை 


Reviews
There are no reviews yet.