Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

அக்கிரகாரத்தில் பெரியார்
பசலை ருசியரிதல்
சுஜாதாவின் கோணல் பார்வை
கம்பன் புதிய பார்வை
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
பாட்டிசைக்கும் பையன்கள்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
நீல நாயின் கண்கள்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
கம்பரசம் 


Reviews
There are no reviews yet.