Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

கிரீமிலேயர் கூடாது ஏன்?
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
காமஞ்சரி
விழுவதும் எழுவதும்
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு
சித்தர் பாடல்கள்
நினைப்பதும் நடப்பதும்
மண் குடிசை
நொடி நேர அரை வட்டம்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
ஞானாமிர்தம்
கல்வி ஒருவர்க்கு...
காமராஜரும் கண்ணதாசனும்
கள்ளிமடையான் சிறுகதைகள் 


Reviews
There are no reviews yet.