Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
மன்னித்துவிடு இன்பா!
பெரிய புராணம்-அறுபத்துமூவர் வரலாறு
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி - 11
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
அம்பேத்கர் காட்டிய வழி
நீதி - ஒரு மேயாத மான்
புதியதோர் உலகம் செய்வோம்
நெகிழிக் கோள்
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
மானம் மானுடம் பெரியார்
புலரி
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
ருசி
நீங்காமல் தானே நிழல் போல நானே
அந்தமான் நாயக்கர்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
தீராப் பகல்
குடிஅரசு கலம்பகம்
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
ஒரு தலித்திடமிருந்து
திருக்குறள் - புதிய உரை
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரவிக்கைச் சுகந்தம்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
தலித்துகளும் தண்ணீரும்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
இராமாயணக் குறிப்புகள்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
பிரதமன்
தமிழில் யாப்பிலக்கணம் : வரலாறும் வளர்ச்சியும்
உப்புவேலி
அனுபவமே வாழ்வின் வெற்றி
யானை டாக்டர்
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
நானும் என் எழுத்தும்
நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி
தேவை பாலியல் நீதி
அபிதா
எனக்கு நிலா வேண்டும்
காக்டெய்ல் இரவு
அன்னை வயல்
அற்புதமான களஞ்சியம்
உலக இலக்கியங்கள்
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
பெரியார் கருவூலம்
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
உடல் பச்சை வானம்
வசந்தத்தைத் தேடி
பெண் ஏன் அடிமையானாள்? (HB)
காமாட்சி அந்தாதி
வகுப்பறையின் கடைசி நாற்காலி
ஸ்ரீமத் பாகவதம்
தமிழ் நவீனமயமாக்கம்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்! 


Reviews
There are no reviews yet.