Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

தென் இந்திய வரலாறு
நா.பார்த்தசாரதி நினைவோடை
பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வடு
மானம் மானுடம் பெரியார்
பெண் ஏன் அடிமையானாள்?
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்- எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் (முதல் பாகம்)
நல்லவண்ணம் வாழலாம்
பன்னிரு ஆழ்வார்கள்
பாரதியார் கவிதைகள்
மானசரோவர்
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
வெயிலோடு போய்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
எந்தன் உயிர்க் காதலியே
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
எதுவாக இருக்கும்?
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
கோரிக்கைகள் நிறைவேற்றும் கோயில்கள்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
மக்களின் அரசமைப்பு சட்டம்
மனமும் மனிதனும்
நிழலைத் துரத்துகிறவன்
தொல்காப்பியம் விளக்கவுரை
ஆத்திசூடி நீதி கதைகள்-2
சேகுவாரா - வளர்ச்சி புரட்சி வீழ்ச்சி
அகவிழி திறந்து
உன்னை அறிந்தால்
இது ஒரு காதல் மயக்கம்
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
ஜானு - ஸி. கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு
வயது வந்தவர்களுக்கு மட்டும்
இந்தியா தோமா வழி திராவிடக் கிறிஸ்தவ நாடே ... எவ்வாறு?
கடல்
நிலமங்கை
அனலில் வேகும் நகரம்
இவான்
நடுநாட்டுச் சிறுகதைகள்
ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
எனக்குரிய இடம் எங்கே?
ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்
இந்திய நாயினங்கள்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
வாழ்க்கைத் துணைநலம்
உயிரில் கலந்த உறவே
அரூபத்தின் நடனம்
துருவன் மகன்
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
தென் இந்திய வரலாறு
கம்பன் புதிய பார்வை
மனிதனின் மறுபிறப்பு
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
வன்முறையில்லா வகுப்பறை
மோக முள்
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
நெருங்கி வரும் இடியோசை
ஒரு சிற்பியின் சுயசரிதை
தொல்குடித் தழும்புகள்
திராவிடரின் இந்தியா
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-2)
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
கங்கணம்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
அன்பாசிரியர்
நாயகன் - அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
சிக்கலான நூற்கண்டு
கனவின் யதார்த்தப் புத்தகம்
தமிழர் திருமணமும் இனமானமும்
ஆதாம் - ஏவாள்
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
மனுசங்க
ஜனனப் பிரபந்த ஜோதிடம்
குறத்தி முடுக்கு
சூல்
பெரியாரின் பெண்ணியப் புரட்சி
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
மாணவத் தோழர்களுக்கு...
உணவே மருந்து
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
மகாபாரத ஆராய்ச்சி
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
கருப்பட்டி
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
தலித்துகளும் தண்ணீரும் 


Reviews
There are no reviews yet.