Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

பிரேக் அப் குறுங்கதைகள்
பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
எட்டு நாய்க்குட்டிகள்
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
மங்கலதேவி
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
கருங்குயில்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
நூலக மனிதர்கள்
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
மநு தர்ம சாஸ்திரம்
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
இலக்கும் நோக்கமும்
விக்கிரமாதித்தன் கதைகள்
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
குடிஅரசு கலம்பகம்
கனவுகள்
மயிலிறகு குட்டி போட்டது
நேற்றின் நினைவுகள்
ஊரெல்லாம் சிவமணம்
பார்ப்பன மேலாதிக்கம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)
யாம் சில அரிசி வேண்டினோம்
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 2
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
மறைக்கும் மாயநந்தி
குழந்தைகளைப் புகழுங்கள்
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...
எட்ட இயலும் இலக்குகள்
இதுதான் ராமராஜ்யம்
மூமின்
ஆதனின் பொம்மை (சிந்து முதல் வைகை வரையிலான ஆதனின் பயணம்)
மறைய மறுக்கும் வரலாறு
எரியாத நினைவுகள்
மெல்லச் சிறகசைத்து
பதிற்றுப்பத்து
மினியேச்சர் மகாபாரதம்
விவேகானந்தா வரலாறு
பாரதி கவிதைகளில் குறியீடுகள்
துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்
வீடு நிலம் சொத்து
வணக்கம் துயரமே
உதயபானு
ஆடிப்பாவை போல
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
மனவாசம்
கடல்
உயரப் பறத்தல்
என் உளம் நிற்றி நீ
கிளியோபாட்ரா
பிரேதாவின் பிரதிகள்
பால காண்டம்
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவன்கரை குறிப்புகள்
விடுதலைக்களத்தில் வீரமகளிர் (பாகம் 2)
கற்பனைகளால் நிறந்த துளை
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
மன்னர்களும் மனு தருமமும்
உலகின் கடைசி மனிதன்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
நரகாசுரப் படுகொலை
இளைஞர்க்கான இன்றமிழ்
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
இந்து சமய தத்துவங்கள் ஐநூறு
வயது வந்தவர்களுக்கு மட்டும்
இலக்கை அடைய 50 வழிகள்
புதுமைப்பித்தன் கதைகள்
அவளது வீடு
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
இது எனது நகரம் இல்லை
உயிரில் கலந்த உறவே
அண்டசராசரம்
மேல் கோட்டு
தந்தை பெரியார் சிந்தனைகள்
நதிமேல் தனித்தலையும் சிறுபுள்
சிவப்புச் சின்னங்கள்
காற்றில் கரையாத நினைவுகள்
வாசிப்பை சுவாசிப்போம்
ஜானு - ஸி. கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு
கதவு திறந்தததும் கடல்
உண்மை விளக்கம் (உரை நூல்)
நாடிலி
விக்கிரமாதித்தன் கதைகள்
கலாபன் கதை
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
கலாதீபம் லொட்ஜ்
வெண்ணிலவே வருவாயோ....
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்
பயங்களின் திருவிழா
வாழ்வியல் சிந்தனைகள்
அதிசய சித்தர் போகர்
பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்
வாசிப்பது எப்படி?
எம்.கே. தியாகராஜ பாகவதர்
வாழ்க்கை வாழ்வதற்கே
சிலிர்ப்பு
வாழ்க்கைத் துணைநலம்
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
வாழ்தல் ஒரு கலை
இந்திய இலங்கை உறவும் சங்கத் தமிழகமும்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
சினிமா கொட்டகை
விடுதலை இயக்கத் தமிழ்ப் பாடல்கள்
கனவு ஆசிரியர்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4) 


Reviews
There are no reviews yet.