Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

தமிழகத் தடங்கள்
செல்வம் சேர்க்கும் வழிகள்
தீர்ப்புகளின் காலம்
இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!
முதலியார் ஓலைகள்
தவிர்க்கவியலா தெற்கின் காற்று (உலகச் சிறுகதைகள்)
புத்தரும் அவர் தம்மமும்
உதவிக்கு நீ வருவாயா?
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள்
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
உயர்ந்த உணவு
வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
விக்கிரமாதித்தன் கதைகள்-2
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் -3)
மாக்சீம் கோர்க்கி கதைகள்
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
ஏன்?...எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடையும், விளக்கமும்..
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி?
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
நாயக்கர் காலம் - ஓர் அறிமுகம்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
எண்பதுகளின் தமிழ் சினிமா
கற்பித்தல் என்னும் கலை
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
சிந்து சமவெளி சவால்
மனப்போர்
ஞானமலர்கள்
மணல்
கள்ளிக்காட்டு இதிகாசம்
மந்திரமும் சடங்குகளும்
வண்ணநிலவன் சிறுகதைகள்
அகாலம்
வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
யாம் சில அரிசி வேண்டினோம்
மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 6)
மனிதர்களை வாசிக்கிறேன்
போதலின் தனிமை
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
மனமெல்லாம் மகிழ்ச்சி
நீயூட்டனின் மூன்றாம் விதி
புரட்டு இமாலய புரட்டு
விவேகானந்தா வரலாறு
பிறகு
சிவபுராணம்
வெண்ணிலவே வருவாயோ....
கனவு மெய்ப்பட வேண்டும்
இரு பைகளில் ஒரு வாழ்க்கை
அம்மா வந்தாள்
சைக்கிள் பயணம்
புகழ் மணக்கும் அத்தி வரதர்
வளமாக்கும் பொழுதுபோக்கு
கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி
முமியா சிறையும் வாழ்வும்
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பசலை ருசியறிதல்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
திருமண ஆல்பம்
அ. சிதம்பரநாதச் செட்டியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
அஞ்சா நெஞ்சன்
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
வனவாசி
மனத்தில் மலர்ந்த மடல்கள்
புல்புல்தாரா
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
ஒரு கல்யாணத்தின் கதை
தென் இந்திய வரலாறு
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
அவளை மொழிபெயர்த்தல்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
ஆதிகைலாச யாத்திரை
பாரதி ‘விஜயா’ கட்டுரைகள்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
சொல் உளி
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
தெளிச்சேரி திருக்கோயில்
உதயபானு
அமரன்
வாராணசி
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
அடியும் முடியும்
பாரதியார் கவிதைகள்
இந்து சமய தத்துவங்கள் ஐநூறு
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
மால்கம் X: என் வாழ்க்கை
எம்.ஜீ.ஆர்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் -1)
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தேரி காதை: பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக? 


Reviews
There are no reviews yet.