Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

திராவிடர் நிலை
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
உலகின் நாக்கு
பதிமூனாவது மையவாடி
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும்
கரியோடன்
இலக்கிய வரலாறு
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
முனைப்பு
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
பேசப்பட்டவர்களை பேசுகிறேன்
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
எங்கே போகிறோம் நாம்?
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
கள்வனின் காதலி
உயர்ந்த உணவு
இந்திரா செளந்தர்ராஜன்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
அண்ணல் அடிச்சுவட்டில்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
ம்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
பறவைகளும் வேடந்தாங்கலும்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
உலக கணித மேதைகள்
நாங்கள் வாயாடிகளே
நினைப்பதும் நடப்பதும்
பள்ளிகொண்டபுரம்
அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபராம் - சட்ட விளக்கங்கள்
இராவணன் வித்தியாதரனா?
கற்பனைகளால் நிறந்த துளை
அந்தமான் நாயக்கர்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
நாலடியார் மூலமும் உரையும்
இலக்கியத்தில் விருந்தோம்பல்
பணியில் சிறக்க
பார்த்திபன் கனவு
திருவாசகம்-மூலமும் உரையும்
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
தமிழ் மனையடி சாஸ்திரம்
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
தந்தை பெரியார் ஈ வே ரா
சாதுவான பாரம்பரியம்
லெனின் வாழ்க்கைக் கதை
அன்னப்பறவை
தியாகத்தலைவர் காமராஜர்
பாரதிதாசன் கவிதைகள்
கோயில்கள் தோன்றியது ஏன்?
அவஸ்தை (சிறுகதைகள்)
பாரத ஆராய்ச்சி
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
ஆழ்கடல் அதிசயங்கள்
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
காலத்தை வெல்லும் திருமுறைகள்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
திருமந்திரம் மூலமும் உரையும்
நீதிக் கதைகள்
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
பதிக மரபும் சிலப்பதிகாரமும்
கதவு திறந்தததும் கடல்
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
காகிதப்பூ தேன்
இரண்டாம் இடம்
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை 


Reviews
There are no reviews yet.