Priya
லண்டன், ஜெர்மணி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை ‘ப்ரியா’ . ஒரு சினிமா
நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேசஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸூடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். சினிமாவாகவும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நாவல் இது. வெளியே லண்டன் வானம் நிறம் மாறி இருந்தது. நான் வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு யோசித்தேன். முடிவில்லாத குழப்பமான யோசனைகள், வயிற்றுக்குள் பயம் தோன்றியது. கணேஷ் சார், கணேஷ் சார்,என்று எத்தனை தடவை கூப்பிடுவாள் எங்கே இருக்கிறாள்,யாரிடம் இருக்கிறாள், எந்த நிலையில் இருக்கிறாள், மறுபடி போலீஸின் உதவியை நாடுகிறாயா முட்டாளே. இதோ அவள் விரலைப் பார்சலாக அனுப்பி வைக்கிறேன்.
– சுஜாதா .

பிரம்ம ரதம் - Violation of Human Rights
சத்திய சோதனை
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
மரநாய்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
கைகள் கோர்த்து...!
அத்யாத்ம ராமாயணம்
சதுரகிரி யாத்திரை
திராவிடத்தால் எழுந்தோம்!
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
கம்பரசம்
தனியறை மீன்கள்
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
சட்டைக்காரி
ஒரு விரல் புரட்சி
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை
மீறல்
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
கமலி
அந்தக் காலம் மலையேறிப்போனது
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
அரைக்கணத்தின் புத்தகம்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
புகார் நகரத்துப் பெருவணிகன்
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-12)
அபிமானி சிறுகதைகள்
உடைந்த நிழல்
காலவெளிக் கதைஞர்கள்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
அன்னப்பறவை
தமிழ் இரயில் கதைகள்
நல்லதாக நாலு வார்த்தை
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
திருவாசகம்-மூலம்
தலைமுறைக்கும் போதும்
மரி என்கிற ஆட்டுக்குட்டி
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
சாதியும் தமிழ்த்தேசியமும்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
அடையாளங்கள்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நீர்ப்பழி
அசை: ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்
கருத்தாயுதம்
அவரை வாசு என்றே அழைக்கலாம்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
பேய்க்காட்டுப் பொங்கலாயி
PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013
நோய் தீர்கும் பழங்கள்
திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் - தொண்டர் முதல் தலைவர் வரை
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
இயக்கம்
சில்மிஷ யோகா
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
புனைவு
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஓநாயும் நாயும் பூனையும்
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
விபத்தும் விளைவும்
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
தழும்பு(20 சிறு கதைகள்)
புனலும் மணலும்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
திருவாசகம்-மூலமும் உரையும்
அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு
பனியன்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
மீனின் சிறகுகள்
நிச்சயதார்த்தம்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
அர்த்மோனவ்கள்
ஒரு பிரயாணம் ஒரு கொலை
பெரியார் ஒரு சரித்திரம்
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
சிலப்பதிகாரச் சுருக்கம்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
பாட்டிசைக்கும் பையன்கள்
நில்... கவனி... காதலி...
அணுசக்தி அரசியல்
வளம் தரும் விரதங்கள்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள் 
Reviews
There are no reviews yet.