Be the first to review “தமிழகம் தன் இசுலாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும்”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹8,285.00
Subtotal: ₹8,285.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹50.00
1998 கோவை குண்டுவெடிப்பு மற்றும் அதற்கு முன்னும், பின்னுமாக நடந்த அசம்பாவிதங்கள் பொருட்டு 49 இஸ்லாமியத் தமிழர்கள் 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகின்றனர் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். காரணம், அவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் இந்த நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவோ, அரசுக்கு எதிராக சதிகள் செய்யவோ இல்லை.
மாறாக, உலக மயமாக்கலுக்கு எதிராக மக்களும், மக்கள் இயக்கங்களும் போராடியபோது அவற்றை திசை திருப்ப இந்துத்துவ இயக்கங்கள் இந்தியா முழுவதும் இசுலாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டன. அவைகள் வடக்கே பாபர் மசூதியை முதன்மையாகக் குறிவைத்ததுபோல், தமிழ்நாட்டில் வேறு சில நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தின. கன்னியாகுமரியில் கிருத்துவர்களை தாக்கும் நடவடிக்கையாகவும், கோவையில் இசுலாமியரை தாக்கும் நடவடிக்கையாகவும் இருந்தது.
இப்படி இந்துத்துவ சக்திகளின் திட்டமிட்ட அரசியல் சதிக்கு பலியானவர்களே இன்று சிறையில் வாடும் 49 இசுலாமியத் தமிழர்களும், சதி செய்தவர்களை விட்டுவிட்டு சதிக்கு பலியானவர்களை தண்டிப்பதற்கு எந்த சட்டமும் இடம் கொடுப்பதில்லையென்பதே என் வாதம்.
– திருப்பூர் குணா
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Reviews
There are no reviews yet.